தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-44க்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், புதிய திட்டப்பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்து, நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி இந்து மயானபூமியின் எரிவாயு தகனமேடை பழுதடைந்த காரணத்தினால், பொதுமக்கள் பாலகிருஷ்ணாபுரம் மற்றும் வேளச்சேரி பாரதி நகர் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை பள்ளிகளுக்கிடையிலான 2024-25ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை பள்ளிகளுக்கிடையிலான 2024-25ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தகவல்.
வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பெருமாள் கோவில் தெருவில் ரூ.50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டுத் திடலினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சர்மாநகர் சென்னை உயர்நிலைப் பள்ளியில் 2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி ஆண்டு விழா மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தேசியக் கொடியினை இன்று ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.