திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள் 2026ன்படி, பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியினை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு.ஸ்ரீநாத் அவர்கள், மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா.குமார் அவர்கள் திருவான்மியூர் குப்பம் பகுதியில் அடிப்படை வசதிகள் தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள் தலைமையில், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், மணலி மண்டலத்திற்குட்பட்ட கடப்பாக்கம் ஏரியில் ரூ.58.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு 2027க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு தமிழ்நாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் திரு.சுந்தரேஷ் பாபு, இ.ஆ.ப., தலைமையில் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் மற்றும் இராயபுரம் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.303.13 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழையினால் ஏற்படும் மழைநீர்த் தேக்கத்தை தவிர்த்து மழைநீரைச் சேமித்திடும் வகையில், குளங்கள் மற்றும் ஏரிகளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், பெருங்குடி குப்பை கிடங்கில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், அண்ணா நகர் மண்டலம், வார்டு 100, டெய்லர்ஸ் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அதன் செயல்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 89 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.