சென்னை பள்ளிகளுக்கிடையிலான 2024-25ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை பள்ளிகளுக்கிடையிலான 2024-25ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தகவல்.
வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பெருமாள் கோவில் தெருவில் ரூ.50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டுத் திடலினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சர்மாநகர் சென்னை உயர்நிலைப் பள்ளியில் 2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி ஆண்டு விழா மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தேசியக் கொடியினை இன்று ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெறுவதற்கான இறுதிகட்டமாக அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட வார்டு அலுவலகங்களில் 27.01.2025 முதல் 15.02.2025 வரை வழங்கப்படவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 15வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், நெகிழி ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வுப் பேரணியை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 2024-25ஆம் நிதியாண்டில் பல்வேறு திட்ட நிதிகளின் கீழ், 2,253 பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.