இராயபுரம் (மண்டலம்-5) மற்றும் திரு.வி.க.நகர் (மண்டலம்-6) மண்டலங்களில் நேற்று (11.08.2025) ஒரு நாள் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப் பணியில் 978.50 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (13.08.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இராயபுரம் (மண்டலம்-5) மற்றும் திரு.வி.க.நகர் (மண்டலம்-6) மண்டலங்களில் திடக்கழிவுகளை அகற்றுவதற்காக இன்று (11.08.2025) இரவு 10 மணி முதல் தீவிரத் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
மணலி மண்டலத்திற்குட்பட்ட கொசப்பூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன மாட்டுக் கொட்டகையை பராமரிப்பு மற்றும் நிர்வகித்தல் பணிக்கு கால்நடை வளர்ப்போர் சங்கங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (12.08.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து “வெற்றி நிச்சயம்” வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி நிகழ்வு இன்று (09.08.2025) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்ற முகாம் நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தலைமைச் செயலாளர் திரு.நா. முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.08.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை பணிகளில் தனியார் மயமாக்கல் முறையை பின்பற்றி, சேவையின் தரத்தை உயர்த்துவதுடன் பணியாளர்களின் நலனையும் உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு முதல், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், 10 மண்டலங்கள் மற்றும் மண்டலம் 7ல் உள்ள 3 வார்டுகளும் தனியார் நிறுவனங்களின் வழியே செயல்பட தொடங்கின.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட தெலுங்கு காலனி மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் மணலி மண்டலம்-எம்.ஜி.ஆர். நகர் மயானபூமியினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (08.08.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக பணி ஆணை வழங்கப்பட்ட உதவிப் பொறியாளர்கள், வரைவாளர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (07.08.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (06.08.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (05.08.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது