பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (09.10.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் ரிப்பன் கட்டட வளாகத்தில் முதல்வர் மருந்தகத்தினை இன்று (08.10.2025) திறந்து வைத்தார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகத்தில் கந்தல் சேகரிப்பாளர்களுக்கு புது வாழ்வுத் திட்டமாக தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணைகளை இன்று (08.10.2025) வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (08.10.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் சென்னை பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்குதல் குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சியினை தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (07.10.2025) 13 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
தேசிய மாசு தடுப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் கடலில் எண்ணெய் கசிவு ஏற்படும் நிகழ்வுகளில் கரையோரத்தில் எண்ணெய் அகற்றுவதற்கான மாதிரி பயிற்சி இன்று (06.10.2025) நடைபெற்றது
Greater Chennai Corporation Successfully Conducted Major Oil Spill Response Mock Drill at Marina Beach
Greater Chennai Corporation in coordination with Coast Guard and other entities will conduct shoreline response operations in Marina beach for the first time Coast Guard to Lead Major Oil-Spill Response Mock Drill off Chennai Coast on 6 October, 2025
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் இன்று (05.10.2025) நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் , 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளி மாணவர்களின் 100% தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கான கல்விச்சுற்றுலாவினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மெரினா நீச்சல் குளம் 07.10.2025 செவாய்க்கிழமை முதல் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படுகிறது.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் கட்டும் பணி, குளம் தூர்வாருதல், விளையாட்டு வளாகம் கட்டும் பணி, கால்வாய் மறுசீரமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகள் மற்றும் தெருநாய்கள் ஆகியவற்றிற்கு மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான மேம்படுத்தப்பட்ட இணையதளத்தினை இன்று (03.10.2025) தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி கொடுங்கையூரில் இதுவரை 20.16 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றப்பட்டுள்ளன.