இன்று (11.10.2025) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள், அம்பத்தூர் மண்டலம், அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் மில்லினியம் பூங்காவில் ரூபாய் 25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மகளிர் உடற்பயிற்சிக் கூடத்தினை திறந்து வைத்து, ரூபாய் 93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இறகுப் பந்து விளையாட்டு மைதானத்திற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.