தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள், சாலை வெட்டு சீரமைப்புப் பணிகள், குளம் தூர்வாருதல் மற்றும் ஏரி புனரமைப்புப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.